Sunday, October 5, 2008

மழலைகள்.....



இமயம்கூட எழுந்து நடக்கும்,
மழலைகளின்
மாறாத முயற்சி எண்ணி....

மரணம்கூட மரித்துப்போகும்
மழலைகளின்
புன்னகையை எண்ணி...!

- 'இமயம்' பா, ஜெயகுமார்
எண்ணமங்கலம், ஈரோடு மாவட்டம்.

No comments: