Saturday, October 4, 2008

நகரவாசிகள்!


எப்போதும் பேசுகிறார்கள்
கைப்பேசிகளில்,
யாரோடும் பேசாத
நகரவாசிகள்!

- ஜே. வசந்தராஜா (9486579791)
நெய்வேலி.

1 comment:

ராமலக்ஷ்மி said...

இது என்னவோ உண்மை:)!

கவிதை வெகு அருமை.