Thursday, October 16, 2008


நீ கருவறை முன்பு
கண்மூடி நின்றாலும்
இருண்டுவிடுகிறது
என் உலகம்.

- எஸ். சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

No comments: