Monday, October 20, 2008


நீ என்னை
நேசிக்காவிட்டாலும்,
நான் உன்னை
நேசித்துக்கொண்டேயிருப்பேன்.
ஏனெனில்,
உன்னோடு வாழ்வதில் மட்டுமல்ல,
உன் நினைவுகளோடு
சாவதிலும்
சந்தோஷம் எனக்குள்!

- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

No comments: