Monday, October 6, 2008

அம்மா! தாயே!


ஊரெல்லாம் அவளை
'மலடி' என்றார்கள்,
ஆனால்.....
வாசலில் பிச்சை கேட்பவன்
வாய்நிறைய அழைத்தான்...
"அம்மா!" என்று!

- 'வானவில் நண்பன்' எம்.செல்வகுமார்
பாடிபுது நகர், சென்னை.
(9841677500)

No comments: